Fraud 3 people

img

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: 3 பேர் கைது

தமிழக அரசில்ல் உதவி மக்கள் தொடர்பு  அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15.50 லட்சம் மோசடி செய்த அரசுப்  பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

;